Trending News

சஜின்வாஸுக்கு எதிரான வழக்கு பெப்ரவரி 25 தொடக்கம் விசாரணைக்கு

(UTV|COLOMBO) – முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சஜின்வாஸ் குணவர்தனவுக்கு எதிரான வழக்கு எதிர்வரும் 2020 ஆண்டு பெப்ரவரி மாதம் 25 ஆம் திகதி தொடக்கம் விசாரணைக்கு எடுத்துகொள்ள நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொழும்பு மேல் நீதிமன்றம் நீதிபதி கிஹான் குலதுங்க இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

Related posts

மே தின கூட்டத்தில் சுதந்திர கட்சியின் அனைத்து உறுப்பினர்களும் கலந்து கொள்வது கட்டாயம்

Mohamed Dilsad

ரஜினிக்கு வில்லியாக நயன்தாரா?

Mohamed Dilsad

தொழில்நுட்ப கோளாறு காரணமாக புகையிரத சேவைகள் ரத்து

Mohamed Dilsad

Leave a Comment