Trending News

பொதுஜன முன்னணி ஆதரவாளர்கள் மீது தாக்குதல்

குறித்த தாக்குதல் சம்பவம் பெல்மடுல்ல நகரில் நேற்று பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக பெல்மடுல்ல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும், தாக்குதலில் காயமடைந்த இரண்டு நபர்கள் சிகிச்சைக்காக இரத்தினபுரி மற்றும் எஹலியகொடை மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் ஐக்கிய தேசிய கட்சியின் பெல்மடுல்ல பிரதேச சபையின் முன்னாள் தலைவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Related posts

UN Agriculture Agency pledges support to contain fall armyworm in Sri Lanka

Mohamed Dilsad

மின்சாரம் தாக்கி ஒருவர் பலி

Mohamed Dilsad

‘கனா’ உடன் மோதும் 5 படங்கள்

Mohamed Dilsad

Leave a Comment