Trending News

தபால் மூல வாக்களிப்பு திகதி அறிவிப்பு

(UTVNEWS|COLOMBO) – ஜனாதிபதி தேர்தலுக்கான தபால் மூல வாக்கு பதிவுகள் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 30 மற்றும் 31 ஆம் திகதிகளில் இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை பொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும் தேர்தல் அலுவலக உத்தியோகத்தர்கள் நவம்பர் மாதம் 01 ஆம் திகதி பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

“Imports have reduced drastically” –MP Vasudeva

Mohamed Dilsad

WhatsApp ல் தகவல் அனுப்புவதற்குத் தடை…

Mohamed Dilsad

දේශපාලකයින් ට එරෙහිව එල්ලවන මත්ද්‍රව්‍ය චෝදනා ඉහළයෑමක්…- පැෆ්රල්

Editor O

Leave a Comment