Trending News

மண்சரிவு அபாய எச்சரிக்கை

(UTVNEWS|COLOMBO) – நாட்டின் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக சில பகுதிகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

களுத்துறை, காலி மற்றும் கேகாலை மாவட்டங்களுக்கே தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகத்தினால் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இன்று(23) முற்பகல் 11.30 மணி முதல் நாளை(24) முற்பகல் 11.30 மணிவரையான 24 மணித்தியாலங்களுக்கு இந்த எச்சரிக்கை அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

பொதுஜன முன்னணியின் கொள்கை அறிக்கை; திகதி வெளியீடு

Mohamed Dilsad

மேல்​கொத்மலை நீர்த்தேகத்தின் வான்கதவுகள் திறப்பு – மக்கள் அவதானம்

Mohamed Dilsad

Another youth linked with NTJ arrested

Mohamed Dilsad

Leave a Comment