Trending News

தேசிய சுதந்திர முன்னணியின் மூன்றாவது தேசிய மாநாடு இன்று

(UTVNEWS | COLOMBO) – தேசிய சுதந்திர முன்னணியின் மூன்றாவது தேசிய மாநாடு இன்று(08) பிற்பகல் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்சவின் தலைமையில் சுகததாச உள்ளக அரங்கில் ஆரம்பமாகவுள்ளது.

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் எதிர்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் அதில் கலந்து கொள்ளவுள்ளனர்.

இதன்போது 11 மூலோபய வழிகள் அடங்கலாக, நாட்டை கட்டியெழுப்புவதற்கான யோசனைகளை அமுல்படுத்துவதற்காக ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவிடம் அது தொடர்பான ஆவணம் கையளிக்கப்படவுள்ளது.

Related posts

AG agrees to amend indictments against Gotabaya Rajapakse

Mohamed Dilsad

கருக்கலைப்பை சட்டப்பூர்வமாக்கும் சட்டமூலம் நிராகரிப்பு

Mohamed Dilsad

டீ.ஆர் விஜேவர்தன மாவத்தையில் அமைந்துள்ள விற்பனை நிலையமொன்றில் தீர்ப்பரவல்

Mohamed Dilsad

Leave a Comment