Trending News

குப்பைகளைக் ஏற்றிச் சென்ற லொறிகள் மீது கல்வீச்சு

(UTVNEWS|COLOMBO) – கொழும்பிலிருந்து அருவக்காட்டுக்கு குப்பைகளைக் ஏற்றிச் சென்ற லொறிகளை இலக்கு வைத்துது கல்  வீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

இந்தத் தாக்குதலில் 4 வாகனங்களுக்கு சேதமேற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இன்று(20) அதிகாலை 01 மணியளவில் இவ்வாறு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக பொலிசார் தெரிவித்துள்ளதனர்.

இந்தச் சம்பவம் தொடர்பில் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை.

Related posts

Angry protests greet Qatar emir in London

Mohamed Dilsad

அஜித் மான்னப்பெருமவின் பதவியில் மாற்றம்

Mohamed Dilsad

சபாநாயகரின் அதிரடி தீர்மானம்…

Mohamed Dilsad

Leave a Comment