Trending News

பாராளுமன்ற தெரிவுக்குழு மீண்டும் செவ்வாய்க்கிழமை கூடவுள்ளது

(UTVNEWS|COLOMBO) – கடந்த ஏப்ரல் 21 ஆம் திகதி பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் ஆராயும் பாராளுமன்ற தெரிவுக்குழு எதிர்வரும் செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3.30 அளவில் மீண்டும் கூடவுள்ளது.

அன்றைய தினம் உயர்நீதிமன்ற நீதியரசர் விஜித் மலல்கொட, முன்னாள் அமைச்சின் செயலாளர் பத்மசிறி ஜயமான்ன மற்றும் முன்னாள் பொலிஸ்மா அதிபர் என்.கே இளங்கக்கோன் ஆகியோர் சாட்சியம் வழங்கவுள்ளனர்.

Related posts

Examination commissioner clarifies about the A/L ranks

Mohamed Dilsad

ජනාධිපති රටවල් තුනකට ලක්‍ෂ 18කින් ගියේ ෆුට්බෝඩ් ද..? – දිලිත් ජයවීර

Editor O

Sri Lanka Central Bank surprises, keeps key rates steady

Mohamed Dilsad

Leave a Comment