Trending News

கிராம சேவகர்கள் சங்கம் தொழிற்சங்க போராட்டம்

(UTVNEWS | COLOMBO) -கிராம சேவகர்கள் சங்கம் இன்று முதல் 13 கோரிக்கைகளை முன்வைத்து தொழிற்சங்க போராட்டத்தினை ஆரம்பித்துள்ளது.

தேசிய அடையாள அட்டை வழங்கும் ஒருநாள் சேவையில் இருந்து இன்று முதல் விலக உள்ளதாக கிராம சேவகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

தொழிற்சங்க போராட்டம் ஒன்றை முன்னெடுக்க கிராம சேவகர்கள் சங்கம் தீர்மானித்ததை அடுத்து குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

Related posts

தொழிற்சாலையில் ஏற்பட்ட அமோனியா வாயு கசிவினால் ஐவர் வைத்தியசாலையில்

Mohamed Dilsad

Dengue outbreaks increase with climate change

Mohamed Dilsad

ජනාධිපතිවරණ සමයේ රටේ ආරක්ෂාව තහවුරු කරන්න – රාජ්‍ය ආරක්ෂක ඇමතිගෙන් උපදෙස්-

Editor O

Leave a Comment