Trending News

வெளிநாட்டில் உள்ள 810 இலங்கையர்களுக்கு இரட்டை பிரஜாவுரிமை

(UTV|COLOMBO) வெளிநாட்டில் உள்ள மேலும் 810 இலங்கையர்களுக்கு இரட்டை பிரஜாவுரிமை இன்று வழங்கப்படவுள்ளது.

இது தொடர்பான நிகழ்வு இன்று(26) பிற்பகல் 2 மணிக்கு அமைச்சர் வஜிர அபேவர்த்தனவின் தலைமையில் இடம்பெறவிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றன.

வெளிநாட்டில் குடியிருக்கும் இலங்கையர்களுக்கு இரட்டை பிரஜாவுரிமையை பெற்றுக்கொள்வதன் மூலம் இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்ள முடியும் எனவும் வீடுகளை நிர்மாணித்தல் போன்ற வசதிகளும் கிடைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

 

Related posts

පාර්ලිමේන්තු මන්ත්‍රී අලි සබ්රි රහීම් අත්අඩංගුවට

Editor O

Navy apprehends 2 persons with Kerala cannabis

Mohamed Dilsad

“Government will move forward without fear of challenges, criticisms” – President

Mohamed Dilsad

Leave a Comment