Trending News

தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பின் மற்றுமொரு சந்தேக நபர் கைது

(UTVNEWS | COLOMBO) – தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பிற்கு நிதியுதவிகளை வழங்கிய குற்றச்சாட்டில் தொலைத்தொடர்பு பொறியியலாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மொஹமட் சஹீப் என்ற நபரே தெஹிவளை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

Related posts

பசிலின் வழக்கு மீண்டும் விசாரணைக்கு

Mohamed Dilsad

மின்சக்தி நிலையம் அமைக்க ஒப்பந்தம் கைச்சாத்து…

Mohamed Dilsad

“Solar Alliance can bring about solutions to create a greener, cleaner, healthy world” – President

Mohamed Dilsad

Leave a Comment