Trending News

தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பின் மற்றுமொரு சந்தேக நபர் கைது

(UTVNEWS | COLOMBO) – தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பிற்கு நிதியுதவிகளை வழங்கிய குற்றச்சாட்டில் தொலைத்தொடர்பு பொறியியலாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மொஹமட் சஹீப் என்ற நபரே தெஹிவளை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

Related posts

உலகளாவிய ரீதியில் FACEBOOK இன் சேவை செயலிழப்பு

Mohamed Dilsad

ගාල්ල නගර සභාවේ නියෝජ්‍ය නගරාධිපති පොහොට්ටුවෙන් නෙරපයි.

Editor O

Immigration and Emigration officer arrested with 60 gold biscuits worth Rs. 36 million

Mohamed Dilsad

Leave a Comment