Trending News

தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பின் மற்றுமொரு சந்தேக நபர் கைது

(UTVNEWS | COLOMBO) – தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பிற்கு நிதியுதவிகளை வழங்கிய குற்றச்சாட்டில் தொலைத்தொடர்பு பொறியியலாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மொஹமட் சஹீப் என்ற நபரே தெஹிவளை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

Related posts

Sri Lanka targets to reach mine-free status by 2020

Mohamed Dilsad

ரொட்டி சாப்பிட்ட  கைதிகள் பலி

Mohamed Dilsad

பாடகி ப்ரியானி ஜயசிங்கவின் கணவர் கைது

Mohamed Dilsad

Leave a Comment