Trending News

பூஜித் ஜயசுந்தர மற்றும் ஹேமசிறி பெர்ணாண்டோவிற்கும் அழைப்பாணை

(UTV|COLOMBO) தற்போது கட்டாய விடுமுறை கிடைத்துள்ள காவல்துறைமா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்ணாண்டோ ஆகியோரை எதிர்வரும் 21 ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாக வேண்டும் என அறிவித்தல் அனுப்புமாறு மனுதாரர் தரப்பு சட்டத்தரணிக்கு உயர்நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்தது.

 

 

 

 

 

Related posts

கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புடைய மூவர் கைது

Mohamed Dilsad

ඇමෙරිකාවේ 250 වෙනි, නිදහස් දිනය වෙනුවෙන් ඩොලරයේ කාසියක්

Editor O

North bagged large development funds in last 3-years

Mohamed Dilsad

Leave a Comment