Trending News

பாழடைந்த வீட்டிலிருந்து அடையாள அட்டைகள் மீட்பு

(UTV|COLOMBO) வவுனியா – சாலம்பகுளம் கிராமத்தில் பாழடைந்த வீடொன்றில் இருந்து 15 அடையாள அட்டைகள் காவல்துறையால் மீட்கப்பட்டுள்ளன.

வவுனியா – மன்னார் வீதியில் அமைந்துள்ள இந்த கிராமத்தில் நேற்று மாலை பாதுகாப்பு பிரிவினர் சோதனை நடவடிக்கையினை மேற்கொண்டனர்.

இந்நிலையில் அடையாள அட்டையின் உரிமையாளர்களை தேடி விசாரணைகள் இடம்பெற்று வருகிறது.

 

 

 

Related posts

Royse Fernando’s bail application rejected

Mohamed Dilsad

துமிந்த சில்வா சிறையில் அடைக்கப்பட்டமை தொடர்பில் கருத்தில் கொள்ள வேண்டும் [VIDEO]

Mohamed Dilsad

“Act immediately against Sri Lanka’s Fisheries Bill,” Vaiko urges Centre

Mohamed Dilsad

Leave a Comment