Trending News

பாழடைந்த வீட்டிலிருந்து அடையாள அட்டைகள் மீட்பு

(UTV|COLOMBO) வவுனியா – சாலம்பகுளம் கிராமத்தில் பாழடைந்த வீடொன்றில் இருந்து 15 அடையாள அட்டைகள் காவல்துறையால் மீட்கப்பட்டுள்ளன.

வவுனியா – மன்னார் வீதியில் அமைந்துள்ள இந்த கிராமத்தில் நேற்று மாலை பாதுகாப்பு பிரிவினர் சோதனை நடவடிக்கையினை மேற்கொண்டனர்.

இந்நிலையில் அடையாள அட்டையின் உரிமையாளர்களை தேடி விசாரணைகள் இடம்பெற்று வருகிறது.

 

 

 

Related posts

துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களுடன் முன்னாள் இராணுவச் சிப்பாய் கைது

Mohamed Dilsad

President emphasises the need of promptly providing relief to the depositors of ETI

Mohamed Dilsad

சீஷெல்ஸ் துணை ஜனாதிபதி இன்று இலங்கைக்கு விஜயம்

Mohamed Dilsad

Leave a Comment