Trending News

ஊரடங்குச்சட்டம் நீக்கம்…

(UTV|COLOMBO) நாடு முழுவதும் நேற்றிரவு(22) 08 மணி முதல் இன்று(23) அதிகாலை 04 மணி வரை அமுல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கு சட்டம் நீக்கி கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

குறித்த பொலிஸ் ஊரடங்கு இன்று(23) அதிகாலை 4 மணியளவில் நீக்கி கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

සූකර උණ සංක්‍රමණයවීම පිළිබඳ සෞඛ්‍ය බළධාරීන් අවධානයෙන්

Mohamed Dilsad

“Sri Lanka keen to boost economic ties with India” – Premier Wickremesinghe

Mohamed Dilsad

களுத்துறை படகு விபத்து – மேலும் ஒரு சடலம் மீட்பு

Mohamed Dilsad

Leave a Comment