Trending News

சில பிரதேசங்களுக்கு தொடர்ந்தும் மின்வெட்டு அமுலில்

(UTV|COLOMBO) சில பிரதேசங்களுக்கு தொடர்ந்தும் இடைக்கிடையே மின் வெட்டு அமுலில் இருக்கும் எனவும் நுரைச்சோலை திருத்தப் பணிகள் தொடர்வதாக மின்சார சபை தெரிவித்துள்ளது.

இன்று (18) மதியம் முதல் நுரைச்சாலை அனல் மின் உற்பத்தி நிலையத்தின் 2 ஆவது ஜெனரேட்டர் செயலிழந்துள்ளதன் காரணமாகவே இவ்வாறு மின் துண்டிப்பு ஏற்படுகிறமையும் குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

Related posts

மருந்து தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்ய கலந்துரையாடல்

Mohamed Dilsad

Navy apprehends three persons with 7kg of gold

Mohamed Dilsad

සංචාරකයින්ගේ ආරක්ෂාව තහවුරුයි. පොලීසිය සහ සංචාරක ප්‍රවර්ධන කාර්යාංශය සහතික වෙයි. හදිසියක් නම් 1997 අමතන්න

Editor O

Leave a Comment