Trending News

துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இருவர் உயிரிழப்பு

(UTV|COLOMBO) மொரட்டுமுல்ல – பிலியந்தலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஒருவர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதே வேளை,மோட்டார் சைக்கிளில் வருகை தந்த இருவர் துப்பாக்கிப் பிரயோகத்தை நடத்தியுள்ளனர்.

Related posts

SAITM CEO gone overseas without notifying Police

Mohamed Dilsad

ශ්‍රී ලංකා 20-20 සංචිතයට දසුන් ශානක කැඳවයි…?

Editor O

ஐக்கிய மாணவர் முன்னணியின் புதிய தலைவர் தெரிவு

Mohamed Dilsad

Leave a Comment