Trending News

இலங்கையிலுள்ள பால்மா தொடர்பில் வெளிநாட்டில் பரிசோதனை

(UTV|COLOMBO) இலங்கையிலுள்ள பால்மாக்களின் தரம் தொடர்பில், கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சின் நிதியை பயன்படுத்தி, வெளிநாட்டில் பரிசோதனை மேற்கொள்ளப்படுமென, பிரதியமைச்சர் புத்திக்க பத்திரன பாராளுமன்றத்தில் இன்று (06) தெரிவித்துள்ளார்.

பால்மாக்களின் தரம் தொடர்பில், நுகர்வோர் அதிகார சபைக்கு பல்​வேறு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

Related posts

හෘද සැත්කම් සඳහා පැමිණෙන රෝගීන් ප්‍රමාණය කැපී පෙනෙන ලෙස ඉහළට

Editor O

போதை பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த பெண்கள் கைது

Mohamed Dilsad

North and South to experience wind and rain next few days

Mohamed Dilsad

Leave a Comment