Trending News

முதியோரை பராமரிக்காமை தொடர்பில் முறைப்பாடுகள்

(UTV|COLOMBO) முதியோரை முறையாகப் பராமரிக்காமை தொடர்பில் ஒவ்வொரு மாதத்திலும் 50 க்கும் அதிகமான முறைப்பாடுகள் கிடைப்பதாக, முதியோர்களுக்கான தேசிய செயலகம் தெரிவித்துள்ளது.

கடந்த வருடத்தில் இவ்வாறான 500 க்கும் அதிகமான முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக செயலகம் குறிப்பிட்டுள்ளது.

குறித்த முறைப்பாடுகள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து, முதியோரை முறையாகப் பராமரிக்காதவர்களுக்கு எதிராக பராமரிப்பு வாரியத்தினூடாக தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக, செயலகத்தின் உரிமையாளர் ​மேம்படுத்தல் அதிகாரி பிரியான் விஜயகுலசூரிய தெரிவித்துள்ளார்.

 

 

 

 

Related posts

அல்பேனியா நிலநடுக்கம் – 20 பேர் உயிரிழப்பு

Mohamed Dilsad

4 தேரர்களுக்கு பிடியாணை…

Mohamed Dilsad

Parliamentary debate on Bond Commission and PRECIFAC Reports on Feb. 06

Mohamed Dilsad

Leave a Comment