Trending News

கலந்துரையாடல் தோல்வி-தொடரும் தொழிற்சங்க போராட்டம்

(UTV|COLOMBO)-சுங்க தொழிற்சங்கங்களுக்கும், நிதியமைச்சருக்கும் இடையில் இன்று(01) இடம்பெற்ற கலந்துதுரையாடல் இணக்கப்பாடின்றி நிறைவடைந்துள்ளது.

இந்நிலையில், சட்டப்படி வேலை செய்யும் தொழிற்சங்க நடவடிக்கை தொடர்ந்து முன்னெடுக்கப்படவுள்ளதாக சுங்க அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் விப்புல மினுவன்பிட்டிய தெரிவித்துள்ளார்.

சுங்க பணிப்பாளர் நாயகமாக கடமையாற்றிய பீ.எஸ்.எம் சார்ள்சை அந்த பதவியிலிருந்து நீக்கி அதற்கு பதிலாக கடற்படையின் ஓய்வு பெற்ற அதிகாரி ஒருவரை நியமித்தமைக்கு எதிராக இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

 

 

 

 

Related posts

විශ්වවිද්‍යාල ප්‍රතිපාදන කොමිෂන් සභාවේ සභාපති ඇතුළු සාමාජිකයෝ ඉල්ලා අස්වෙති.

Editor O

கோட்டாபயவின் மேன்முறையீட்டு மனு உயா் நீதிமன்றினால் நிராகரிப்பு

Mohamed Dilsad

விரைவில் மரணத்தை சந்திக்க போகிறேன்:முன்னாள் போப் பெனடிக்ட்

Mohamed Dilsad

Leave a Comment