Trending News

முஹம்மத் முஸம்மில் இன்று(29) குற்றப் புலனாய்வு விசாரணைத் திணைக்களத்திற்கு

(UTV|COLOMBO)-ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கொலைச் சதி தொடர்பிலான விசாரணைகளுக்கு வாக்குமூலம் ஒன்றினை வழங்குவதற்கு தேசிய சுதந்திர முன்னணியின் ஊடகப் பேச்சாளர் முஸம்மிலுக்கு இன்று(29) குற்றப் புலனாய்வு விசாரணைத் திணைக்களத்தில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

 

 

 

 

Related posts

இலங்கையின் முதலாவது ஸ்மார்ட் வகுப்பறை!

Mohamed Dilsad

புகையிரத சேவைகளில் காலதாமதம்…

Mohamed Dilsad

Legal action against 30 vendors for selling rice at a higher price; Island wide raids begin

Mohamed Dilsad

Leave a Comment