Trending News

கல்வியியல் கல்லூரிகளுக்கு மாணவர்களை அனுமதிக்கும் வர்த்தமானி அறிவித்தல் இன்று(25)

(UTV|COLOMBO)-2016, 2017ம் ஆண்டுகளுக்குரிய க.பொ. த உயர்தர பரீட்சை பெறுபேறுகளுக்கு அமைய தேசிய கல்வியியல் கல்லூரிகளுக்கு மாணவர்களை அனுமதிப்பது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் இன்று(25) வெளியிடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்குரிய விண்ணப்பங்கள் அடுத்த மாதம் 15ம் திகதி முதல் ஏற்றுக்கொள்ளப்படும் என கல்வியமைச்சு அறிவித்துள்ளது.

இரு வருடங்களின் பெறுபேறுகளுக்கு அமைய தலா நான்காயிரம் மாணவர்கள் இணைத்துக் கொள்ளப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

 

 

Related posts

சுற்றுலாப் படகு செலுத்துனர்கள், ஊழியர்கள் போராட்டம்

Mohamed Dilsad

Woods returns with three-under-par round

Mohamed Dilsad

இன்றைய தினம் சுகயீன விடுமுறை தொழிற்சங்க நடவடிக்கை

Mohamed Dilsad

Leave a Comment