Trending News

ஹெரோயினுடன் ஒருவர் கைது

(UTV|COLOMBO)-பதுளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கெப்பிட்டிபொல மாவத்தை பகுதியில் ஹெரோயினுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்

குறித்த நபரிடம் இருந்து 2 கிராம் 415 மில்லிகிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நேற்று (09) மாலை 2.15 மணியளவில் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

Related posts

விசா கட்டுப்பாடுகளை தகர்த்து புதிய சலுகைகளை விதித்துள்ள ஐக்கிய அரபு அமீரகம்

Mohamed Dilsad

මාලිමා මන්ත්‍රීලගේ වැටුප පක්ෂ අරමුදල ට බැරවීම පිළිබඳ අධිකරණයට යනවා – නීතීඥ ශිරාල් ලක්තිලක

Editor O

Bolsonaro’s son Flávio denies ‘chocolate shop money laundering’

Mohamed Dilsad

Leave a Comment