Trending News

ஹெரோயினுடன் ஒருவர் கைது

(UTV|COLOMBO)-பதுளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கெப்பிட்டிபொல மாவத்தை பகுதியில் ஹெரோயினுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்

குறித்த நபரிடம் இருந்து 2 கிராம் 415 மில்லிகிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நேற்று (09) மாலை 2.15 மணியளவில் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

Related posts

தென் மாகாண ஆளுநர் கீர்த்தி தென்னக்கோன் இராஜினாமா

Mohamed Dilsad

Thailand Cave Rescue

Mohamed Dilsad

இன்று (19) எட்டு மணித்தியாலங்கள் நீர் விநியோக தடை

Mohamed Dilsad

Leave a Comment