Trending News

பாராளுமன்ற மோதல் தொடர்பில் ஆராயும் குழு இன்று மீண்டும் ஒன்று கூடுகிறது

(UTV|COLOMBO)-பாராளுமன்றத்தில் கடந்த நவம்பர் மாதம் ஏற்பட்ட மோதல் நிலைமை தொடர்பில் ஆராயும் குழு இன்று(09) மீளவும் காலை 9.00 மணியளவில் பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் கூடவுள்ளது.

கடந்த 2018 நவம்பர் மாதம் 14, 15 மற்றும் 16 ஆம் திகதிகளில் இடம்பெற்ற மோதல்கள் தொடர்பில் விசாரணை செய்ய சபாநாயகரினால் நியமிக்கப்பட்ட குழுவினால், இடம்பெற்ற மோதல் சம்பவங்கள் தொடர்பில் சம்பவத்துடன் தொடர்புடைய சி.சி.ரி.வி காணொளிகள், மற்றும் ஊடகங்களிடமிருந்து பெறப்பட்ட காணொளிகள் என்பன பரீசீலிக்கப்பட்டு வந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

ஊழல் மற்றும் மோசடிகளுக்கு எதிராக புதிய திட்டம்

Mohamed Dilsad

මත්ද්‍රව්‍ය නිෂ්පාදන අමුද්‍රව්‍ය ඉඩමෙන් හමුවීමේ සිද්ධියට අදාළ පුාදේශීය සභා මන්ත්‍රී පොහොට්ටුවෙන් එළවයි.

Editor O

Special Representative of Chinese State Council meets PM

Mohamed Dilsad

Leave a Comment