Trending News

மாணவர்களின் ஆர்ப்பாட்டப் பேரணி மீது கண்ணீர்ப் புகை பிரயோகம்

(UTV|COLOMBO)-ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள பல்கலைக்கழக மாணவர்களை கலைப்பதற்காக பொலிஸார் நீர்த் தாரைத் தாக்குதல் மற்றும் கண்ணீர்ப் புகை பிரயோகம் நடத்தியுள்ளனர்.

கொழும்பு லோட்டஸ் வீதியில் பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதன்காரணமாக அந்த வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

Related posts

லோட்டஸ் வீதிக்கு பூட்டு

Mohamed Dilsad

ජුනි 29 වනදා පාසල් ආරම්භය

Mohamed Dilsad

Karunaratne presses for WC place with another notable knock

Mohamed Dilsad

Leave a Comment