Trending News

விக்னேஸ்வரனுக்கு எதிரான வழக்கின் தீர்ப்பு ஜனவரி 31 ஆம் திகதி வரை ஒத்திவைப்பு

(UTV|COLOMBO)-வட மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கின் தீர்ப்பு அடுத்த வருடம் ஜனவரி மாதம் 31 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இது குறித்த தீர்ப்பு இன்று வழங்கப்படவிருந்த நிலையில், மேன்முறையீட்டு நீதிமன்றத்தால் இன்றைய தினம்  வழக்கின் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

Related posts

“Political crisis will resolve next week,” President assures TNA

Mohamed Dilsad

අත්‍යවශ්‍ය ඖෂධ වර්ගවල මිල යළි ඉහළට

Mohamed Dilsad

ජනාධිපතිගේ චීන සංචාරයේ පැරණි ව්‍යාපෘති පමණයි. අලුත් ව්‍යාපෘති කිසිවක් නෑ – පාඨළී චම්පික

Editor O

Leave a Comment