Trending News

நீரில் மூழ்கி பாடசாலை மாணவன் ஒருவன் பலி…

நிவித்திகல, தொலஸ்வல பகுதியில் நீரில் மூழ்கி பாடசாலை மாணவன் ஒருவன் உயிரிழந்துள்ளான்.

பாடசாலை மாணவர்கள் குழு ஒன்று கால்வாய் ஒன்றை கடக்க முற்பட்ட சந்தர்ப்பத்தில் குறித்த மாணவன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

தொலஸ்வல பகுதியை சேர்நத 11 வயதுடைய மாணவன் ஒருவனே இவ்வாறு உயிரிழந்துள்ளான்.

சடலம் இரத்தினபுரி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பில் நிவிதிகல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

“High quality rice at affordable prices” – Agriculture Minister

Mohamed Dilsad

Yemen war: Houthi rebels claim mass capture of Saudi troops

Mohamed Dilsad

North Korea test fires new tactical guided weapon – state media

Mohamed Dilsad

Leave a Comment