Trending News

காலோ பொன்சேகா ஆபத்தான நிலையில் இல்லை

(UDHAYAM, COLOMBO) – திடீர் இருதய கோளாறு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இலங்கை வைத்தியசபையின் தலைவர் காலோ பொன்சேகாஆபத்தான நிலையில் இல்லை என கொழும்பு தேசிய மருத்துவமனையின் பணிப்பாளர் மருத்துவர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் , சில மருத்துவ பரிசோதனைகளுக்கு பேராசிரியரை உட்படுத்தியதாக அவர் மேலும் தெரிவித்தார்.

திடீர் இருதய கோளாறு காரணமாக பேராசிரியர் காலோ பொன்சேகா நேற்று இரவு கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts

උදය ගම්මන්පිළ, ඇමති වසන්ත සමරසිංහ ට කරන චෝදනා ඇත්තද…..?

Editor O

ඩොලරයේ අද මිල

Editor O

பேரூந்து – முச்சக்கரவண்டி நேருக்கு நேர் மோதி விபத்து – 13 பேர் பலி

Mohamed Dilsad

Leave a Comment