Trending News

மூன்றாம் இடத்தை பிடித்த இலங்கை!!!

(UTV|COLOMBO)-குழாய்களில் இருந்து நீர் விரயமாகுவதைத் தவிர்ப்பதில் தெற்காசிய நாடுகளில் இலங்கை 3ஆம் இடத்தில் உள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

கொழும்பு நகரம் தவிர ஏனைய பகுதிகளில் நீர் விரயமாவது 22 வீதமாக காணப்படுவதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை குறிப்பிட்டுள்ளது.

கொழும்பு நகரில் முன்னெடுக்கப்பட்டுள்ள லாண்டரி திட்டம் ஆரம்பிப்பதற்கு முன்னர் நீர் வீண் விரயமாவது 48 வீதமாக காணப்பட்டதுடன், அந்தத் திட்டம் நிறைவுக்கு வரும்போது 18 வீதமாக குறைவடையும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை குறிப்பிட்டுள்ளது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் தொடர்ந்தும் விளக்கமறியலில்

Mohamed Dilsad

விஜய்யுடன் இணைந்த பிரபல நடிகை

Mohamed Dilsad

Trump announces tariffs on USD 60 billion in Chinese imports

Mohamed Dilsad

Leave a Comment