Trending News

ஜனாதிபதி நாடு திரும்பினார்

(UTV|COLOMBO)-ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட குழுவினர் இத்தாலி மற்றும் ஜோர்ஜிய நாடுகளுக்கான விஜயத்தை நிறைவு செய்துகொண்டு இன்று காலை நாடு திரும்பியுள்ளனர்.

அவர்கள் இன்று காலை 9.45 மணியளவில் கட்டார் விமான நிறுவனத்துக்கு சொந்தமான கியூ.ஆர். 664 என்ற விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

ஜனாதிபதி உள்ளிட்ட குழுவினர் கடந்த 14ம் திகதி நாட்டிலிருந்து புறப்பட்டுச் சென்றனர்.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

100 தங்க பிஸ்கட்டுகளை கடத்தி வந்தவருக்கு 50 இலட்சம் ரூபா அபராதம்

Mohamed Dilsad

அர்ஜுன மஹேந்திரனுக்கு எதிராக சர்வதேச பொலிஸார் சிவப்பு அறிவித்தல்

Mohamed Dilsad

Sri Lanka warned after media no-show

Mohamed Dilsad

Leave a Comment