Trending News

லாரி மற்றும் பேருந்து நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 6 பேர் பலி

(UTV|PAKISTAN)-பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் அமைந்துள்ள ரஹிம்-யார்-கான் மாவட்டம் ஃபடாபூர் அருகே சாலையில் சென்றுகொண்டிருந்த பயணிகள் பேருந்து மீது, எதிரே வந்த லாரி மோதி இன்று விபத்துக்குள்ளானது. இதில், 6 பேர் பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். மேலும், 15-க்கும் மேற்பட்டோர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்து நிகழ்ந்த இடத்தில் மீட்புக் குழுவினர் விரைந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளதாக முதல் கட்ட தகவல் வெளியாகியுள்ளது. விபத்திற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

போதை பொருளுடன் நபர் ஒருவர் கைது

Mohamed Dilsad

கொங்றீட் தூண்களால் நிர்மானிக்கப்பட்ட யானை வேலி மக்களிடம் கையளிப்பு

Mohamed Dilsad

Sri Lankan arrested for using Filipina wife as cybersex slave

Mohamed Dilsad

Leave a Comment