Trending News

துப்பாக்கியுடன் நபரொருவர் கைது

(UDHAYAM, COLOMBO) – அநுராதபுரம் – விமானநிலைய வீதி பிரதேசத்தில் வெளிநாட்டில் உற்பத்தி செய்யப்பட்டுள்ள தானியங்கி துப்பாக்கி மற்றும் அதற்காக பயன்படுத்தப்படும் 9 ரவைகளுடன் நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று இரவு இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ள நபர் அநுராதபுரம் – கல்குளம் பிரதேசத்தை சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தேக நபர் இன்று அநுராதபுரம் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

Related posts

இன்றும் (22) டெங்கு ஒழிப்பு விசேட வேலைத் திட்டம்

Mohamed Dilsad

යෝෂිත අත්අඩංගුවට ගත් හේතුව

Editor O

அநுரவுக்கு அலை திரண்டு ஆதரவு ; அப்படி என்ன தெரிவித்தார்

Mohamed Dilsad

Leave a Comment