Trending News

இன்று மாலையுடன் நிறைவடையும் தொடரூந்து புறக்கணிப்பு

(UTV|COLOMBO)-தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் தொடரூந்து பணிப்புறக்கணிப்பை இன்று பிற்பகல் 4 மணியுடன் நிறைவு செய்துக் கொள்ள தொடரூந்து தொழிநுட்ப பணியாளர்கள் சங்க நிறைவேற்று குழு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த பணிப்புறக்கணிப்பு நேற்று முன்தினம் பிற்பகல் 4 மணியளவில் ஆரம்பமாகியிருந்து.

வேதன அதிகரிப்பு உள்ளிட்ட சில விடயங்களை முன்வைத்து 48 மணிநேர அடையாள பணிப்புறக்கணிப்பாக இந்த போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது.

வேதன அதிகரிப்பு உள்ளிட்ட சில விடயங்களை முன்வைத்து 48 மணிநேர அடையாள பணிப்புறக்கணிப்பாக இந்த போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது.

சமூகமளிகாவிட்டால் , அவர்கள் சேவையில் இருந்து விலகியதாக கருத்தப்படுவர் என அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

Indian Navy conducts joint hydrographic survey of Sri Lanka’s coast

Mohamed Dilsad

Power outage due to technical failure on 220 KV transmission line

Mohamed Dilsad

Another Policeman arrested over missing businessmen in Rathgama

Mohamed Dilsad

Leave a Comment