Trending News

வியானா ஓடை விபத்துக்களை கட்டுப்படுத்த ஜனாதிபதி ஆலோசனை

(UTV|COLOMBO)-அண்மைக்காலமாக வியானா ஓடையில் நிகழும் விபத்துக்களை கட்டுப்படுத்தும் வகையில் பாதுகாப்பு வேலி ஒன்றை அமைக்குமாறு ஜனாதிபதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மஹியங்கனை – வியானா ஓடைக்கு பாதுகாப்பு வேலியை அமைக்குமாறு மகாவலி அதிகாரசபையின் பணிப்பாளர் சரத் சந்திரசிறி வித்தனாவுக்கு ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளார்.

சுமார் 26 மில்லியன் ரூபா வியானா பாதுகாப்பு வேலியை அமைப்பதற்கு தேவைப்படுவதாகவும் மகாவலி அதிகாரசபையின் பணிப்பாளர் சரத் சந்திரசிறி வித்தனா தெரிவித்துள்ளார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

Woman and daughter found hacked to death in Hungama

Mohamed Dilsad

සෝෆා ගිවිසුම ගැන අගමැතිගෙන් හෙළිදරවුවක්

Mohamed Dilsad

முஜுபுர் ரஹ்மானை பிரதி சபாநாயகராக நியமிக்க கோரி பிரதமருக்கு கடிதம்

Mohamed Dilsad

Leave a Comment