Trending News

மஞ்சுள குமார உயரம் பாய்தலில் இறுதிச்சுற்றுக்குத் தகுதி

(UTV|COLOMBO)-அவுஸ்திரேலியாவின் கோல்ட்-கோஸ்டில் நடைபெறும் பொதுநலவாய விளையாட்டு நிகழ்வில் இலங்கை வீரர் மஞ்சுள குமார உயரம் பாய்தலில் இறுதிச்சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளார்.

நேற்று இடம்பெற்ற உயரம் பாய்தல் போட்டியில் இரண்டு தசம் இரண்டு-ஒரு மீற்றர் உயரத்தை பாய்ந்து மஞ்சுள குமார இறுதிச் சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளார்.
இறுதிப் போட்டி நாளை நடைபெறவுள்ளது.

நீச்சல் வீரர் மத்திவ் அபயசிங்க ஃப்ரீ-ஸ்ரைல் பிரிவில் இலங்கைக்கான சாதனையை நிலைநாட்டினார். இவர் குறித்த தூரத்தை 26 தசம் 6 செக்கன்களில் கடந்து அரையிறுதிச் சுற்றுக்குத் தெரிவானமை குறிப்பிடத்தக்கது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

அசாத் சாலிக்கு எதிரான விசாரணைகள் ஆரம்பம்

Mohamed Dilsad

Thousands of fans welcome Napoli home after win at Juventus

Mohamed Dilsad

විදුලි ගාස්තු සංශෝධන යෝජනාව මහජන උපයෝගීතා කොමිෂමට අද (06) බාර දෙයි.

Editor O

Leave a Comment