Trending News

பௌசிக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு ஒத்திவைப்பு

(UTV|COLOMBO)-அரச வாகனத்தை தனிப்பட்ட தேவைகளுக்கு பயன்படுத்தியதன் மூலம் 10 லட்சம் ருபாய் அரசாங்கத்திற்கு நட்டம் ஏற்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் இராஜாங்க அமைச்சர் ஏ.எச்.எம் பௌசிக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு எதிர்வரும் ஐ_ன் 25ஆம் திகதி வரையில் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கொழும்பு மேலதிக நீதவான் ரங்க திஸாநாயக்க வழக்கு விசாரணையில் பங்கேற்காத நிலையில் இவ்வாறு வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.

 

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

“ஜவுளி மற்றும் ஆடைத்துறை நிறுவனம் தெற்காசிய பிராந்தியத்திற்கு தனது சேவைகளை விரிவுபடுத்தி இணைப்புகளையும் ஒத்துழைப்பையும் உருவாக்க திட்டமிட்டுள்ளது” அமைச்சர் ரிஷாட் பதியுதீன்!

Mohamed Dilsad

சுமார் 100 பேருடன் பயணித்த விமானம் விபத்து

Mohamed Dilsad

Saman Ekanayake reappointed as Prime Minister’s Secretary

Mohamed Dilsad

Leave a Comment