Trending News

க. பொ. த. உயர்தரப் பரீட்சை – விண்ணப்பத்திற்கான கால எல்லை நாளை நிறைவு

(UTV|COLOMBO)-கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைப் பாடசாலை பரீட்சார்த்திகளின் விண்ணப்பங்களை ஏற்கும் பணி நாளையுடன் நிறைவடைகிறது.

தனிப்பட்ட ரீதியில் தோற்றும் பரீட்சார்த்திகளின் விண்ணப்பம் எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரை ஏற்றுக் கொள்ளப்படும் என்றும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித்த தெரிவித்தார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்

Mohamed Dilsad

Saudi Arabia calls on Security Council to condemn Houthi attack on oil tanker

Mohamed Dilsad

ஶ்ரீ.சு.கட்சியின் தொகுதி, மாவட்ட அமைப்பாளர்களுக்கு அழைப்பு

Mohamed Dilsad

Leave a Comment