Trending News

3 கோடிக்கும் அதிகமான பெறுமதியுடைய பொருட்கள் அழிக்கப்படவுள்ளன

(UTV|COLOMBO)-தகவல்களை மறைத்து மோசடியான முறையில் இந்நாட்டுக்கு கொண்டு வரப்பட்ட மூன்று கோடிக்கும் அதிகமான பெறுமதியுடைய பொருட்கள் இன்று அழிக்கப்படவுள்ளன.

ஒருகொடவத்தை – சுங்க தளத்தில் இந்த பொருட்கள் அழிக்கப்படவுள்ளதாக பிரதி சுங்க அதிகாரி அஷ்ரப் சம்சுதீன் தெரிவித்தார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

ப்ரியா ஆனந்தை அப்படி பார்க்கவில்லை! கௌதம் கார்த்திக் விளக்கம்

Mohamed Dilsad

நியாய விலையில் மக்களுக்கு மணல் கிடைக்க கோரி கிளிநொச்சியில் ஆர்ப்பாட்டம்

Mohamed Dilsad

Minister Bathiudeen warns of legal action over wheat flour prices

Mohamed Dilsad

Leave a Comment