Trending News

கடலுக்கு மீன்பிடிக்க சென்ற படகுகள் சில மாயம்

(UTV|COLOMBO)-அகுரல பிரதேசத்தில் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற சில படகுகள் சீரற்ற காலநிலை காரணமாக காரை வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

குறித்த மீன் பிடி படகுகளை தேடி கடற்படையின் படகுகள் விரைந்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த மின்பிடி படகில் 07 மீனவர்கள் வரை இருந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

Related posts

මාතර දිස්ත්‍රික්කයෙන් බාර දී ඇති නාම යෝජනා මෙන්න. – තාත්තලා වෙනුවට පුතාල දෙන්නෙකුත් මැතිවරණයට

Editor O

අසත්‍ය චෝදනා සියල්ල පරීක්‍ෂණ වලින් පසු ඔප්පු වෙයි.සත්‍ය ජය ගනී..හිටපු ඇමති රිෂාඩ් කියයි

Mohamed Dilsad

Lakshman Seneviratne’s Ministerial post amended

Mohamed Dilsad

Leave a Comment