Trending News

காலநிலையில் மாற்றம்

(UTV | COLOMBO) – நாட்டின் பல பகுதிகளில் இன்று மாலை இடியுடன் கூடிய மழை பெய்ய கூடிய சாத்தியகூறுகள் காணப்படுவதாக காலநிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.
விசேடமாக சப்ரகமுவ மாகாணத்திலும் களுத்துறை காலி ஆகிய மாவட்டங்களிலும் இடியுடன் கூடிய கால நிலை நிலவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இடியுடன் கூடிய காலநிலை நிலவவிருப்பதால் இலத்திரனியல் உபகரணங்களை பய்படுத்துவதில் அவதானம் செலுத்துமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

 

 எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH                    கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள
REG<space>utv  என Type செய்து 77000 என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள்.
 

Related posts

Representatives from international donor agencies providing development assistance to Sri Lanka meet the President

Mohamed Dilsad

Actor-turned-politician Jaya Prada joins BJP

Mohamed Dilsad

“Secure release of Tamil Nadu fishermen” – Palaniswami to Modi

Mohamed Dilsad

Leave a Comment