Trending News

பலா மரத்தில் ஏறியவர் குளவி கொட்டுக்கு இழக்கு

(UDHAYAM, COLOMBO) – பலாமரத்தில் ஏறி குழை வெட்டியவர் குளவி கொட்டுக்கு இழக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்

நோட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஒஸ்போன் மேல்பிரிவு தோட்டத்திலே 12.07.2017 காலை 8.30.மணியளவிலே குளவி கொட்டியுள்ளது

தான் வளர்க்கும் ஆடுக்கு உணவுக்காக பலா குழை வெட்ட மரத்தில் ஏறிபோதே மரத்திலிருந்த குளவி கூடு களைந்து கொட்டியுள்ளது

குளவிக்கொட்டுக்கு இழக்காகிய இளைஞன் டிக்கோயா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளர்.

நோட்டன் பிரிட்ஜ் நிருபர் மு.இராமச்சந்திரன்

Related posts

சைட்டம் பற்றி மருத்துவ மாணவ ஆர்வாலர்களின் கருத்து

Mohamed Dilsad

Bus fares reduced by Rs. 20 on Southern Expressway

Mohamed Dilsad

Sri Lankan held trying to traffic 3 Bhutanese women to Iraq

Mohamed Dilsad

Leave a Comment