Trending News

பதுளையில் அதிரடி சுற்றிவளைப்பு – பலர் கைது!!

(UDHAYAM, COLOMBO) – பதுளை நகரில் காவற்துறையினர் மேற்கொண்ட திடீர் சோதனையில் குடிபோதையில் வாகனம் செலுத்திய 11 சாரதிகள் மற்றும் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 6 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இன்று அதிகாலை பதுளை நகர எல்லையினுள் இந்த சோதனை இடம்பெற்றுள்ளது.

இதன்போது நகரில் சந்தேகத்துகிடமான முறையில் நடமாடிய 8 பேர், காவற்துறை விசாரணைக்காக கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

Related posts

நூறு வீதத்தால் அதிகரித்த மரக்கறி விலை

Mohamed Dilsad

UTV செய்திகளுக்கு வாக்களிக்கவும்

Mohamed Dilsad

රනිල්, හර්ෂ, කබීර් ඇතුළු විපක්ෂ ප්‍රභලයෝ පිරිසක් ඇමරිකා තානාපතිනිය හමුවෙයි.

Editor O

Leave a Comment