Trending News

பதுளையில் அதிரடி சுற்றிவளைப்பு – பலர் கைது!!

(UDHAYAM, COLOMBO) – பதுளை நகரில் காவற்துறையினர் மேற்கொண்ட திடீர் சோதனையில் குடிபோதையில் வாகனம் செலுத்திய 11 சாரதிகள் மற்றும் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 6 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இன்று அதிகாலை பதுளை நகர எல்லையினுள் இந்த சோதனை இடம்பெற்றுள்ளது.

இதன்போது நகரில் சந்தேகத்துகிடமான முறையில் நடமாடிய 8 பேர், காவற்துறை விசாரணைக்காக கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

Related posts

Schools reopen today

Mohamed Dilsad

NBRO issues landslide warnings for four districts

Mohamed Dilsad

பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரசன்ன நானயகார கைது

Mohamed Dilsad

Leave a Comment