Trending News

சிறு ஏற்றுமதி பயிர் மிளகுக்கு கூடுதல் கேள்வி

(UDHAYAM, COLOMBO) – மிளகு செய்கையின் மூலம் கூடுதலான அறுவடையை பெறுவதற்கான செயற்றிட்டம் ஒன்றை ஆரம்ப கைத்தொழில் அமைச்சு நடைமுறைப்படுத்தியுள்ளது.

மிளகு செய்கையின் மூலம் 25 ஆயிரம் மெற்றிக் தொன் அறுவடை எதிர்பார்க்கப்படுவதாக   அமைச்சு தெரிவித்துள்ளது.

நாட்டின் முக்கிய சிறு ஏற்றுமதி பயிரான மிளகுக்கு கூடுதல் கேள்வி இருப்பதால் இந்த திட்டத்தை மேற்கொள்ளவுள்ளதாக ஆரம்ப கைத்தொழில் அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

Related posts

Tripitakaya universalized

Mohamed Dilsad

இலங்கைக்கு வழங்கப்படுகின்ற மில்லேனியம் சவால்களுக்கான நிதியை இடைநிறுத்துமாறு ட்ரம்பிடம் கோரிக்கை

Mohamed Dilsad

கைதான 13 பேரையும் மீண்டும் விளக்கமறியலில் வைக்க உத்தரவு

Mohamed Dilsad

Leave a Comment