Trending News

ரதுபஸ்வல சம்பவம் – பிரிகேடியர் மீண்டும் விளக்கமறியலில்

(UDHAYAM, COLOMBO) – குடிநீர் கோரி ரதுபஸ்வல பிரதேசவாசிகள் 2013 ஆம் ஆண்டு வெலிவேரி நகரத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் இடையே துப்பாக்கி பிரயோகம் மற்றும் தாக்குதலில் 3 இளைஞர்கள் உயிரிழந்துள்ள சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பிரிகேடியர் தேசப்பிரிய குணவர்தன உள்ளிட்ட நான்கு சந்தேகநபர்களை எதிர்வரும் 28ம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

கம்பஹா பிரதான நீதவான் டீ.ஏ.ருவண் பதிரண முன்னிலையில் அவர்கள் இன்று பிரசன்னப்படுத்தப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

Related posts

Ryan Van Rooyan further remanded

Mohamed Dilsad

அலங்கார பூக்கள் உற்பத்தித் திட்டம்…

Mohamed Dilsad

හිටපු ඇමති මනූෂට, මූල්‍ය අපරාධ විමර්ශන ඒකකයේ නීතිවිරෝධී වත්කම් විමර්ශන කොට්ඨාසයෙන් කැඳවීමක්

Editor O

Leave a Comment