Trending News

உயிரிழந்த விமானப்படை வீரருக்கு பதவிஉயர்வு

(UDHAYAM, COLOMBO) – அனர்த்தம் நிலவிய நெலுவ பிரதேசத்தில் நிவாரண நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த போது உயிரிழந்த விமானப்படை வீரருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

வோரன்ட் ஒபீஷர் என்ற பதவி உயிரிழந்த விமானப்படை வீரருக்கு வழங்கப்பட்டுள்ளதாக விமானப்படை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

விமானப்படைத் தளபதியினால் இவருக்கு இந்தப் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

[ot-caption title=”” url=”http://www.utvnews.lk/wp-content/uploads/2017/05/ccd59cbcb5255e15534113c36a81b977_L.jpg”]

[ot-caption title=”” url=”http://www.utvnews.lk/wp-content/uploads/2017/05/AF_01.jpg”]

[ot-caption title=”” url=”http://www.utvnews.lk/wp-content/uploads/2017/05/AF_03.jpg”]

[ot-caption title=”” url=”http://www.utvnews.lk/wp-content/uploads/2017/05/AF_01.jpg”]

 

Related posts

நவம்பர் மாதம் 19 ஆம் திகதி பகல் 1 மணிக்கு பாராளுமன்றம் மீண்டும் கூடும்

Mohamed Dilsad

Six held over Venezuela drone attack

Mohamed Dilsad

சுற்றிவளைப்பில் 1400 க்கும் அதிகமான சாரதிகள் கைது

Mohamed Dilsad

Leave a Comment