Trending News

கூரிய ஆயுதத்தினால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை

(UDHAYAM, COLOMBO) – திவுலபிடிய – கடவல பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தினால் தாக்கப்பட்டு நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

நேற்று இரவு இந்த கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதன்போது 49 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில், சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

Related posts

වෛද්‍ය වර්ජනය ඇරඹේ

Mohamed Dilsad

வில்பத்து பாதை வழக்கு – அடுத்த வருடம் மார்ச் மாதம் மீண்டும் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள முடிவு

Mohamed Dilsad

ஒரு தொகை போதைப்பொருட்களுடன் ஒருவர் கைது

Mohamed Dilsad

Leave a Comment