Trending News

கூரிய ஆயுதத்தினால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை

(UDHAYAM, COLOMBO) – திவுலபிடிய – கடவல பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தினால் தாக்கப்பட்டு நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

நேற்று இரவு இந்த கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதன்போது 49 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில், சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

Related posts

පාර්ලිමේන්තුවේ නුසුදුසු වචන භාවිතා කළ ඇමති හඳුන්නෙත්තිට, අජිත් පී පෙරේරා මන්ත්‍රීවරයාගෙන් පාඩමක්

Editor O

Brexit: Theresa May writes letter asking British public to back deal

Mohamed Dilsad

ඩොලර් 100 ව්‍යාජ නෝට්ටු රැසක් කන්තලේදී පොලිසිය භාරයට

Mohamed Dilsad

Leave a Comment