Trending News

இந்திய பிரதமர் தலதா மாளிகையில் வழிபாடு

(UDHAYAM, COLOMBO) – இந்திய பிரதமர் நரேந்திர மோடி இன்று தலதாமாளிகையில் வழிபாட்டில் ஈடுபட்டார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் நரேந்திர மோடியை தியவதன நிலமே திலங்க தெல பண்டார வரவேற்றார்.

இந்த நிகழ்வில் மகாசங்கத்தினர் , ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன , பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

வழிபாடுகளில் கலந்துகொண்ட பின்னர் பிரதமர் மோடி நாடு திரும்புவதற்காக கட்டுநாயக்க விமானநிலையம் சென்றடைந்தார்.

Related posts

பேரூந்து கட்டண திருத்தம் தொடர்பிலான கலந்துரையாடல் இன்று(03) இரத்து

Mohamed Dilsad

මන්මෝහන් සිංගේ අභාවය පිළිබඳ විපක්ෂ නායක සජිත් ප්‍රේමදාස ශෝකය පළ කරයි

Editor O

எம்பிலிப்பிட்டி மருத்துவமனையின் சிற்றூழியர்கள் தொடர் பணிப்புறக்கணிப்பில்

Mohamed Dilsad

Leave a Comment