Trending News

சுவிஸ் தூதரக பெண் அதிகாரிக்கு பிணை

(UTV|COLOMBO) – விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சுவிஸ் தூதரகத்தின் பெண் அதிகாரி கானியா பெனிஸ்டர் பிரான்சிஸ்ஸை பிணையில் விடுதலை செய்ய கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அரசாங்கத்திற்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் வகையில் செயற்பட்டமை மற்றும் உண்மைக்கு புறம்பான சாட்சியம் முன்வைத்தமை ஆகிய குற்றச்சாட்டுக்களின் கீழ் குற்றப்புலனாய்வு திணைக்களத்தால் அவர் கைது செய்யப்பட்டார்.

Related posts

Cooley and Rivera take over “Toy Story 4”

Mohamed Dilsad

மூன்று புதிய அமைச்சுக்களின் செயலாளர்கள் நியமனம்

Mohamed Dilsad

European Commission proposes GSP+ concessions to Sri Lanka

Mohamed Dilsad

Leave a Comment