Trending News

வௌ்ளை வேன் சம்பவம் – மீண்டும் விளக்கமறியலில் [VIDEO]

(UTV|COLOMBO)- வெள்ளை வேன் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட இரு சந்தேக நபர்களும் எதிர்வரும் ஜனவரி 6 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் இருவரும் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் இன்று(27) முன்னிலைப்படுத்திய போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Related posts

பியர் பாவனை 12 வீதத்தால் அதிகரிப்பு

Mohamed Dilsad

Special Party Leaders’ meeting in Parliament today

Mohamed Dilsad

இந்தியர் ஒருவர் இலங்கையில் கைது

Mohamed Dilsad

Leave a Comment